பலாப்பழ பாயாசம் என்பது சுவையான மற்றும் சத்தான ஒரு இனிப்பு உணவு. இது தென்னிந்தியாவில் மிகவும் பிரபலம். பலாப்பழ பாயாசம் செய்வது மிகவும் எளிது. தேவையான பொருட்கள் பலாப்பழம் – 1 கப் (நறுக்கியது) பால்...
“1000 முதல்வர் மருந்தகங்கள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்! கடந்த ஆண்டு சுதந்திர தினவிழா உரையின் போது குறைந்த விலையில் மருந்து மாத்திரைகளையும் பிற மருந்துகளையும் பொது மக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்...
திருநெல்வேலி அல்வா விட மத்திய அரசு கொடுக்கும் அல்வாதான் பேமஸ் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! திருநெல்வேலியில் கள ஆய்வு மேற்கொண்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இரு நாள் பயணமாக நேற்று நெல்லை சென்றார். சிப்காட் தொழிற்பூங்காவில்...
டாடாவின் சூரிய மின்கல உற்பத்தி திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! நெல்லை மாவட்டத்தில் இன்றும், நாளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று காலை சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்தார். தமிழக நகராட்சி நிர்வாகத் துறை...
வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கம் விலை! தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி ஒரு...
திராவிட சித்தாந்தத்தை பின்பற்றுபவர்களால் காந்தி கேலி செய்யப்பட வேண்டுமா ஆளுநர் ரவி கேள்வி! மகாத்மா காந்தி தொடர்புடைய நிகழ்வுகள் சென்னையில் உள்ள காந்தி மண்டபத்தில் நடத்த வேண்டும்; அவரது பிறந்தநாள் மற்றும் நினைவு நாளன்று காந்தி...
டங்ஸ்டன் விவகாரம் – டெல்லி விரைந்த விவசாயிகள்! மதுரை நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சுரங்கம் அமைக்க கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அப்பகுதியை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு...
திருச்செந்தூர் கடல் அரிப்பை ஆய்வுசெய்தார் எம்.பி. கனிமொழி! திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கடல் அரிப்பு ஆய்வு செய்ய எம்.பி கனிமொழி, அமைச்சர்கள் சேகர்பாபு, மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை...
பரந்தூர் மக்களை சந்திக்க விஜய்க்கு அனுமதி! சென்னையில் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக சுமார் 5,100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. 900 நாட்களை கடந்து நடைபெற்று வரும்...
நாம் தமிழர் கட்சி ஈரோடு இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல்! ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. வேட்புமனு தாக்கல் 10-ந்தேதி தொடங்கியது. தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட...