திடீரென முடங்கி பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய எக்ஸ் வலைதளம் சமூக வலைத்தளங்களில் ஒன்றான எக்ஸ் (முன்பு ட்விட்டர்) இந்தியாவில் இன்று (மே 24, 2025) மாலை திடீரென முடங்கியது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள்...
மு.க.ஸ்டாலின் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நான்கு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். மத்திய அரசு வசூலிக்கும் வரியில் மாநிலங்களுக்கு 50% ஒதுக்கீடு...
இந்திய குழு ரஷ்ய வெளியுறவு குழுவுடன் கனிமொழி எம்.பி கனிமொழி எம்.பி தலைமையிலான அனைத்துக் கட்சி இந்திய நாடாளுமன்ற குழு, ரஷ்ய வெளியுறவு குழுவுடன் பயங்கரவாதம் மற்றும் Operation Sindoor குறித்த கலந்துரையாடல் நடத்தியது. மத்திய...
மே 27ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு! வங்கக் கடலில் மே 27ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை...
நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார் மு.க. ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்ட இடைவேளையில் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்க கோரியுள்ளார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். பிரதமர் மோடி தலைமையில் நிதி...
தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகாவுக்கு உத்தரவு காவிரி நீர் மேலாண்மை ஆணையம், தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 40வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. ஆணையத் தலைவர் எஸ்.கே. ஹால்தர்...
பிரதமர் மோடி, நாடு முழுக்க புதுப்பிக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை திறந்து வைத்தார்! ஒரு வருடமாக ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ், ரூ.24,470 கோடியில் 508 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தெற்கு...
ப்ளே ஆஃபில் நுழைந்தது மும்பை! ஐபிஎல் 2025 போட்டியின் 63-ஆவது ஆட்டத்தில் நேற்று மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை 20 ஓவர்கள் முடிவில்...
தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா! கொரோனா வைரஸ் கடந்த 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பல உயிர்களை பறித்துச் சென்றது. சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று...
ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் ரிசர்வ் வங்கி தங்க நகைக் கடன்கள் தொடர்பாக புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. தங்க நகையின் மொத்த மதிப்பில் 75% மட்டுமே கடனாக வழங்கப்படும். அடமானம் வைக்கப்படும் நகைகளுக்கு உரிய ஆவணங்களை,...