புதிய 20 ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது RBI புதிய ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பம் அடங்கிய புதிய 20 ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) விரைவில்...
திருப்பதி லட்டு விவகாரம்- ஏ.ஆர். டெய்ரி ஃபுட்ஸ் உரிமத்தை நிறுத்தி வைத்த உத்தரவு ரத்து! திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் சப்ளை செய்த விவகாரத்தில் ஏ.ஆர்.ஃபுட்ஸ் நிறுவனத்தின் உரிமத்தை நிறுத்தி வைத்த உத்தரவு ரத்து. ஏ.ஆர்.டெய்ரி...
15 கவுன்சிலர்கள் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகல் புதிய கட்சி அறிவிப்பு ஆம் ஆத்மி கட்சியில் இருந்த மொத்தம் 15 கவுன்சிலர்கள் கட்சியில் இருந்து வெளியேறி, புதிய கட்சியை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளனர்....
சிந்து நதி ஒப்பந்தம் ரத்து-அமைச்சர் ஜெய்சங்கர் ஒந்துராஸ் நாட்டு தூதரக திறப்பு விழாவில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.பயங்கரவாதம் ஒழியும் வரை சிந்து நதி நிறுத்தி வைக்கப்படும் என்றும் ஜெய்சங்கர் எச்சரித்தார்....
+2 முடித்தாலே இனி பாலிடெக்னிக் சேரலாம்! தொழில் நுட்பக் கல்வித் துறை அறிவிப்பு! பிளஸ் 2-வில் எந்த பாடப் பிரிவை எடுத்து படித்திருந்தாலும் பாலிடெக்னிக் படிப்பில் நேரடி 2-ஆம் ஆண்டு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தொழில்...
விண்ணில் பாயவுள்ள பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட்டை வரும் மே 18-ம் தேதி காலை 6.59 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளது. இந்த ஏவுதல்...
அஜய் குமார் யுபிஎஸ்சி புதிய தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்! UPSC தலைவராக இருந்த பிரீத்தி சூடானின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் 29ம் தேதியன்று முடிவடைந்த நிலையில் தலைவர் பதவி காலியாக இருந்தது. முன்னாள் பாதுகாப்பு செயளாலர்...
அர்ச்சகர் மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு அரசாணைக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 2006 ஆம் ஆண்டு...
மீண்டும் தொடங்கும் ஐபிஎல்! ஐபிஎல் தொடரின் 18வது சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. 59 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், சென்னை, ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் ப்ளே ஆஃப்...
பொள்ளாச்சி வழக்கில் சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு! 2019 ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் 8க்கும் மேற்பட்ட இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2019 ஆம்...