மோசமான அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறக்க டிரம்ப் உத்தரவு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், கலிபோர்னியா கடற்கரையில் அமைந்துள்ள அல்காட்ராஸ் தீவுச் சிறைச்சாலையை மீண்டும் திறந்து, விரிவாக்க உத்தரவிட்டுள்ளதாகத் தனது சமூக வலைத்தளத்தில்...
நாடு தழுவிய பாதுகாப்பு ஒத்திகை – உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்! பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போர் பதற்றம் இரு நாடுகளிடையே அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் ஏவுகணை சோதனையும்...
முடிவுக்கு வந்த ஸ்கைப் சேவை! 2003 ஆம் ஆண்டு ஸ்கைப் செயலி முதலில் இலவச குரல் அழைப்பு சேவையாக கவனத்தை ஈர்த்தது. 2004 ஆண்டு இதன் பயன்பாடு உலகளவில் விரிவடைய ஆரம்பித்தது. 2011 ஆம் ஆண்டு...
இன்று கூடுகிறது ஐ.நா கவுன்சில் கூட்டம்! ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். உலக தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர். பாகிஸ்தானுடனான உறவை இந்தியா...
23 லட்சம் மாணவர்கள் எழுதும் நீட் தேர்வு மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை சுமார் 23 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் ஒன்றரை லட்சம் மாணவ மாணவியர் இந்தத் தேர்வில் பங்கேற்கின்றனர். இளநிலை...
பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்ய இந்தியா தடை இந்திய அரசாங்கம் பாகிஸ்தானிலிருந்து வரும் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அரசு சில நடவடிக்கையை எடுத்துவருகிறது. அதன்...
யூடுபரின் வளர்ச்சி இந்தியாவில் அதிகரிப்பு- நீல் மோகன் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய YouTube CEO நீல் மோகன் இந்தியா “கிரியேட்டர்களின் நாடாக” வளர்ந்து வருவதாக கூறினார். இந்தியாவில் உள்ள தனிநபர்கள் மற்றும் குழுக்கள்...
பாகிஸ்தானின் ஆளில்லா விமானங்கள் இந்திய ராணுவத்தினரால் பறிமுதல் பாகிஸ்தானின் ஆளில்லா விமானங்கள் பஞ்சாப் எல்லையில் பறிமுதல் செய்யப்பட்டது எல்லைப் பாதுகாப்புப் படையும், பஞ்சாப் மாநில காவல்துறையும் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டன. ஏப்ரல் 24ஆம்...
வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு! கச்சா எண்ணையின் விலை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலை மற்றும் கேஸ் சிலிண்டர் விலை போன்றவைகள் நிர்ணயிக்கப்படும். வர்த்தக சிலிண்டர் விலை மட்டும் உயர்ந்து வந்த நிலையில்...
இஸ்ரேலில் காட்டுத்தீ! இஸ்ரேல் நாட்டில் நேற்று காட்டுத்தீ பரவியுள்ளது. பரவி வரும் தீயால் தேசியளவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டதுடன் அந்நாட்டின் அரசாங்கம் சர்வதேச நாடுகளின் உதவியைக் கோரியுள்ளது. காற்றினால் இந்தக் காட்டுத்தீ ஜெருசலேம் நகரை அடையக்கூடும் என...