காஷ்மீரில் இயல்பு நிலை -பள்ளிகள் திறப்பு ஜம்மு காஷ்மீரில் நிலவிய பதற்றமான சூழ்நிலைக்குப் பிறகு, தற்போது இயல்பு நிலை திரும்பி, ரியாசி பகுதியில் இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில்...
தற்காலிகமாகவே தாக்குதலை நிறுத்தியுள்ளோம்! – பாகிஸ்தானை எச்சரித்த பிரதமர் மோடி! பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களியைடே போர் பதற்றம் குறித்து இன்று உரையாற்றினார். “நாட்டு மக்களுக்கு வணக்கம். முதலில் நமது முப்படைக்களுக்கும், உளவுத்துறை என...
மீண்டும் திறக்கப்பட்ட 32 விமான நிலையங்கள் -மத்திய அரசு உத்தரவு! பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா...
மும்பையில் பட்டாசு வெடிக்க தடை மும்பை மாநகர காவல் துறை மே 11 முதல் ஜூன் 9, 2025 வரை எல்லைக்குள் பட்டாசுகள் மற்றும் ராக்கெட்டுகளை வெடிக்க தடை விதித்துள்ளது . ஜம்மு காஷ்மீரின்...
பாகிஸ்தான் மற்றும் இந்தியா தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலளிக்க கடந்த மே 7-ஆம் தேதி அதிகாலை இந்தியா, பாகிஸ்தான் மற்றும் அதன் ஆக்கிரமிப்பு காஷ்மீர்...
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதல் சமீபத்தில் முடிவடைந்தது. பாகிஸ்தான், இந்தியாவின் தாக்குதலால் பின்னடைவுக்கு போய், போர் நிறுத்த கோரியது, அதை இந்தியா ஏற்றுக்கொண்டது. ஆனால், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்திய தீர்மானத்தில் இந்தியா எந்த மாற்றமும்...
காஷ்மீரில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க கோரி வைகோ கடிதம் காஷ்மீரில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மத்திய அமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். காஷ்மீரில் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூடு தொடர்ந்து...
வடமாநிலங்களில் கல்வி நிறுவனங்கள்,விமான நிலையங்கள் இன்று மூடல் காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து வட மாநிலங்களுக்கான விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தத்...
தலைமை செயலாளர்களுடன் மத்திய அரசு ஆலோசனை! பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து சிந்து நதி நீர் ஒப்பந்தம்...
வாட்ஸாப் மூலம் திமுக திட்டங்களை அறியலாம் – மு.க.ஸ்டாலின்! மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், நம் உயிருடன் கலந்திருக்கும் கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல். “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்...