பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா கெடு! ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்த ஒரு தீவிரவாத தாக்குதலின் எதிர்வினையாக, இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தான் நாட்டினர் உடனடியாக வெளியேற வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகியுள்ளது. காஷ்மீரின் அழகிய பைசரன் பகுதியில் நடந்த தாக்குதலில்,...
டிசம்பர் மாதத்தில் ரீசார்ஜ் கட்டணங்கள் உயர வாய்ப்பு – வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை! இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் முக்கிய இடம் பிடித்து வரும் நிறுவனங்கள், Bharati Airtel, Reliance Jio மற்றும் Vodafone Idea, எதிர்வரும் டிசம்பர்...
தயார் நிலையில் பாகிஸ்தான் முப்படை! பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தானைச் சேர்ந்த பாதுகாப்பு, ராணுவம், விமானம், கடற்படை ஆலோசகர்கள் ஒருவாரத்துக்குள் தங்களின் தாயகம் செல்ல வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டது. சிந்து நதி ஒப்பந்தத்தையும் மத்திய அரசு...
காஷ்மீர் தாக்குதல் பாகிஸ்தானுக்கு எந்த தொடர்பும் இல்லை” – பாகிஸ்தான் அரசு விளக்கம்! பஹல்காம் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். தாக்குதலில் மொத்தம் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்....
வக்ஃபு வாரிய புதிய சட்டம் உச்ச நீதிமன்றம் விதித்த உத்தரவு! வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் விசாரணைக்கு வந்தது. சட்ட திருத்தத்தின் சில...
மகாராஷ்டிரா பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம் – பாஜக கூட்டணி அரசு உத்தரவு! மும்மொழி கல்வி தேசிய கல்விக் கொள்கையின் புதிய பாடத்திட்ட அமலாக்கத்தின் ஒரு பகுதியாக அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து மகாராஷ்டிர...
தீரன் சின்னமலை பிறந்ததினம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை! ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகே மேலப்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்த தீரன் சின்னமலையின் இயற்பெயர் தீர்த்தகிரி வாள் பயிற்சி, வில் பயிற்சி,...
கோவையில் பாரா மெடிக்கல் மாணவி தற்கொலை – உறவினர்கள் போராட்டம்! திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கோவிந்தராஜ் – வானதி தம்பதியினரின் மகள் அனுப்பிரியா. வானதியின் அரவணைப்பில் உள்ள அனுப்பிரியா கோவை இந்துஸ்தான் பாரா மெடிக்கல் கல்லூரியில்...
ஏப்.18ல் கூடுகிறது தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்! மார்ச் 14-ஆம் தேதி நிதியமைச்சர் தங்கம் தென்னரசால் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. துறை ரீதியாக பல்வேறு முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
பள்ளிச் சிறார் கைகளில் ஆயுதங்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்! திருநெல்வேலி பாளையங்கோட்டையில் மாணவர் ஒருவர் சக மாணவரை அரிவாளால் வெட்டிய சம்பவம். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பள்ளி வகுப்பறைக்குள்ளேயே எட்டாம் வகுப்பு மாணவனை சக...