பொங்கல் அன்று நடைபெறும் CA தேர்வுகள் / தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை மத்திய அரசு கைவிட வலியுறுத்தினார் – சு.வெங்கடேசன் எம்.பி! தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை மத்திய அரசு கைவிட வேண்டும் என...
வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு பகுதி! வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது : “தெற்கு...
ஜார்க்கண்ட்டில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து! ஜார்க்கண்ட் தேர்தலில் ஜேஎம்எம் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட்டில் மொத்தமுள்ள 81 சட்டமன்றத்...
அரசியல் சாணக்கியர் பிரசாந்த் கிஷோர் படுதோல்வி! 4 சட்டப்பேரவை இடைத்தேர்தல் போட்டியிட்ட தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சூரஜ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அண்மையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ராம்கார்,...
தனிபெரும்பான்மையில் வெற்றி பெற்ற பிரியங்கா காந்தி! வயநாடு இடைத் தேர்தலில் 5.50லட்சம் வாக்குகளை பெற்று போட்டியிட்ட பிரியங்கா காந்தி முன்னிலையில் உள்ளார். வயநாடு இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். ரேபரேலி மற்றும்...
மகாராஷ்டிராவில் மகாயுதி கூட்டணி முன்னிலை! பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பாஜக தலைமையிலான முன்னிலையில் உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ஒரேகட்டமாக நவ.20ம் தேதி தேர்தல் நடைபெற்றது. பாஜக – ஏக்னாத்...
வயநாடு இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி தொடர்ந்து முன்னிலை! வயநாடு இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் இரண்டிலுமே வெற்றி பெற்றார். வயநாடு தொகுதி...
2025ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு! தமிழ்நாடு அரசு 2025ம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் பண்டிகை நாட்களை பொது விடுமுறையாக அறிவித்து தமிழ்நாடு அரசு பட்டியல் வெளியிடுவது வழக்கம். 2025ஆம்...
2027வரை ஐபிஎல் தொடர் அட்டவணையை வெளியிடு! 2025 முதல் 2027 வரை 3 ஆண்டுகளுக்கான ஐபிஎல் தொடரின் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்திய அணி தற்போது பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு...
அமெரிக்கா, பிரிட்டனுக்கு நேரடி எச்சரிக்கை விடுத்த ரஷ்யா அதிபர் புதின்! ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எங்கள் நாட்டுக்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதிக்கும் நாடுகளின் மீதும் ஏவுகணைகள் பாயும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த...